Search This Blog

Tuesday, 28 January 2014

இந்துக் கடவுள் உருவம் பொறித்த புதிய நாணயம்: இந்திய அரசே இதுதான் மதச்சார்பின்மையா?

இந்துக் கடவுள் உருவம் பொறித்த புதிய நாணயம்: இந்திய அரசே இதுதான் மதச்சார்பின்மையா?

இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள புதிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களில் வைஷ்ணவி தேவி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதுதான் இதுதான் இந்திய அரசு கடைபிடிக்கும் மதச் சார்பின்மையா என்று கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

மாதா வைஷ்ணவ தேவி கோவில் வாரியத்தின் வெள்ளி விழாவைக் குறிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள புதிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களில் வைஷ்ணவி தேவி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது தங்களது மத உணர்வை புண்படுத்துவதாகவும், மதச்சார்பின்மைக்கு இது எதிராக இருப்பதாகவும் முஸ்லிம் மத குருமார்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்திய நாணயத்தில் ஒரு இந்துமதக் கடவுளின் உருவம் வரும்போது தங்களின் பிறைச்சந்திரனும் நாணயங்களில் கொண்டுவரப்படலாம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment