லண்டனுக்கு பறந்த அமைச்சர் ஐ.பெரியசாமி!
கோட்சூட்டில் சும்மா ஸ்டைலா வைரலாகும் போட்டோ!
என்ன காரணம்?
அமைச்சர் ஐ.பெரியசாமி இதற்கான லண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில்
திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் லண்டன் வாழ் தமிழர்களால்
செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்
ஐ.பெரியசாமி கலந்து கொள்வதற்காக இங்கிலாந்தின் லண்டனுக்கு சென்றுள்ளார்.
நேற்று இரவு 2 மணி அளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து
லண்டன் கிளம்பி சென்றார். அவரை திமுகவினர் உற்சாகமாக வழியனுப்பி
வைத்தனர்.
No comments:
Post a Comment